அயலகத் தமிழர்களுக்கான காப்பீட்டு திட்டமானது (வெளிநாடுகளிலும், இந்தியாவிலும் வாழும் அயலகத் தமிழர்களுக்கு காப்பீட்டுத் தொகையை வழங்கும் திட்டமாகும். விண்ணப்பதாரர் பதிவுசெய்யப்பட்ட அயலகத் தமிழர் அடையாள அட்டை வைத்திருப்பவராக இருந்தால் மட்டுமே அயலகத் தமிழர் காப்பீடு பெற முடியும்.