Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin eget eleifend dolor, et maximus enim.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin eget eleifend dolor, et maximus enim.
தமிழர்கள் பழங்காலம் தொட்டே பொருள் ஈட்டும் பொருட்டு அயல்நாடுகளுக்கு சென்றுள்ளனர், தற்சமயம் தமிழர்கள் பலர் அயல் நாடுகளில் நல்ல நிலையில் தொழில் நிறுவனர்களாகவும், பன்னாட்டு நிறுவனங்களில் உயர் பொறுப்புகளிலும் உள்ளனர். அவர்கள் தங்களது சேமிப்பை தமிழ்நாட்டில் முதலீடு செய்ய மிகுந்த ஆர்வமுடன் உள்ளார்கள்.
அவ்வாறு முதலீடு செய்ய விரும்பும் நபர்களை இரண்டு வகையினராக கருதப்படுகிறது.
முதல் வகையினர் தொழில் நிறுவனங்களில், பெரிய அளவில் முதலீடு செய்யக்கூடியவர்கள்.
இரண்டாம் வகையினர் தங்களது சேமிப்பினை சிறிய அளவில் பாதுகாப்பாக முதலீடு செய்ய விரும்புபவர்கள்.
இவ்வாறு பெரிய அளவில், தமிழ்நாட்டில் தங்களது முதலீட்டினை மேற்கொள்பவர்களை ஒருங்கிணைக்கவும், ஊக்குவிக்கவும் தொழிற்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள தொழில் வழிகாட்டுதல் துறையால் “யாதும் ஊரே” என்ற வளைதளம் உருவாக்கப்பட்டு தற்போது இயங்கி வருகிறது. எனவே, தொழிற்துறை முதலீடுகள் தொடர்பாக இவ்வாணையரகத்திற்கு வரும் விண்ணப்பங்களை தொழில் வழிகாட்டுதல் துறையின் வாயிலாக செயல்படுத்தப்படும்.