Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin eget eleifend dolor, et maximus enim.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit. Proin eget eleifend dolor, et maximus enim.
இ-சனத் (E-Sanad) திட்டமானது, இந்தியாவில் உள்ள ஆவணம் வழங்கும் அதிகாரிகளிடமிருந்து (DIAக்கள்) ஆவணங்களைப் பெற்ற இந்திய குடிமக்கள், வெளிநாட்டினர் ஆகியோருக்கு தொடர்பு இல்லாத, முகமற்ற, பணமில்லா மற்றும் காகிதமற்ற ஆவணச் சரிபார்ப்பு/சான்றளிப்பு/அபோஸ்டில் சேவைக்கான மையப்படுத்தப்பட்ட தளத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
தனிப்பட்ட, கல்வி மற்றும் வணிக ரீதியான அனைத்து வகையான ஆவணங்களும் இதில் அடங்கும். இந்த திட்டம் படிப்படியாக செயல்படுத்தப்பட்டு, வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களுக்கும் இந்த சேவையை விரிவுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு வெளிநாட்டு முதலாளிகள்/பிற சரிபார்ப்பு முகவர் டிஜிட்டல் முறையில் சரிபார்க்கப்பட்ட உண்மையான ஆவணங்களைப் பெறுவதை உறுதி செய்கிறது.
சம்பந்தப்பட்ட ஆவணங்கள் வழங்கும் அதிகாரிகள் மூலம் சரிபார்த்த பிறகுதான் ஆவணங்கள் வெளிவிவகார அமைச்சகத்தால் சான்றளிக்கப்படும் செய்யப்படும் மற்றும் அதன் டிஜிட்டல் நகல் விண்ணப்பதாரருக்கு விரைவு தபால் மூலம் அனுப்பப்படும்.
https://esanad.nic.in/